பட்டினி

பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த கூடுதலான சிறார்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளைக்கும் குறைவாக உணவு சாப்பிடுகின்றனர்.
ஜெருசலம்: காஸாவில் உடனடியாக நிகழக்கூடிய பஞ்சம் குறித்து எச்சரித்த ஐக்கிய நாட்டு அறிக்கையை இஸ்ரேல் சாடியுள்ளது.
புதுடெல்லி: உலகளாவிய பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்று 111வது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு அது 107வது இடத்தில் இருந்தது.
மியன்மார் பணிப்பெண் பட்டினி போட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரியின் மனைவி, ஆயுள் தண்டனையிலிருந்து தப்பிக்க புதிய வழக்கறிஞரை ...
மக்கள் பசி, பட்டினியால் வாடும் நெருக்கடிநிலை உருவாகக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது. அதனைத் தடுக்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை ...